கடந்த 09-04-2022 அன்று என்னுடைய ’பனி உருகுவதில்லை‘ நூலுக்கு ஒரு விமர்சன அரங்கை ஆகுதி பதிப்பகத்தின் சார்பில் எனது நண்பர் திரு. அகர முதல்வன் ஒருங்கிணைத்து நடத்தினார். அதை எழுத்தாளர் அ. வெண்ணிலா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். எழுத்தாளர் ஜா. தீபா, எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர் பிகு, பண்பலை தொகுப்பாளர் அருந்தமிழ் யாழினி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நான் இறுதியில் ஏற்புரை வழங்கினேன்.
***
அருந்தமிழ் யாழினி உரை:
***
பி.கு உரை:
***
கார்த்திக் புகழேந்தி உரை:
***
ஜா. தீபா உரை
***
அ. வெண்ணிலா தலைமை உரை:
***
என் ஏற்புரை:
***
அன்பு அருணா,
பனி உருகுவதில்லை ,ஆகுதி…
பேசும் போது கையை ஆட்டிப்
பேசும் போது, யதார்த்தமாக,
சுடிதார் அணிந்து இளமையான தோற்றத்துடன், இனிய குரலில், நினைவலைகள் நீரூற்று போன்ற வார்த்தை ஜாலத்துடன் கேட்க
சிறப்பாக இருந்தது. மேலும் சிறக்க
வாழ்த்துகள் !
அன்பு ராணி
LikeLike
சின்ன குழந்தைகள் படபடவென பேசுவார்கள் அது போல் உள்ளது உங்கள் உரை. குழந்தையை ரசிப்பது போல் உங்களையும் உங்கள் உரையும் ரசித்தேன்
LikeLike