இது வேறு அம்மு. சௌதி – ரியாதில் வேலைபார்க்கும் என் செல்லத் தம்பி இத்ரீஸ் மரைக்கான் (என் பெரியம்மாவின் மகன். பெரிய பி.ஜே ப்ரியன். ஊரில் நானொரு குடிசை கட்ட உதவிசெய்து மானம் காத்தவன்) உடனே போடுங்க நானா என்று அனுப்பி வைத்த அம்மு. ’ஹைர உம்மத்’ இதழில் (Jan-Mar’2011) ’சொந்த வீடு’ என்ற ’இஸ்லாமிய’ சிறுகதை (சுவனத்து மாளிகை எல்லாம் வருகிறது!) எழுதியிருக்கும் இந்த ’அம்மு’ யார்? அவனுக்குத் தெரியவில்லை. அம்மியவர்கள் சொல்லுங்கள். பதிவிறக்கம் (இது என்ன வார்த்தை, குடலிறக்கம் போல!) செய்து படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். நன்றி.
மஜீத் said,
15/06/2011 இல் 13:18
http://nallurmuzhakkam.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/