செய்திகள்,திரையுலகம் பெருந்தொகைக்கு விலைபோன ‘விஜய் 58′!…

பெருந்தொகைக்கு விலைபோன ‘விஜய் 58′!…

பெருந்தொகைக்கு விலைபோன ‘விஜய் 58′!… post thumbnail image
சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் படம் ‘புலி’. தேவிஸ்ரீபிரசாத் இசையில் விஜய்யின் மூன்றாவது படமான இப்படத்தில் மொத்தம் 6 பாடல்களாம். மூன்று பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டாராம். அதில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட , தென் ஆற்காடு ஏரியாக்களின் விநியோக உரிமையை பெரிய தொகை கொடுத்து ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் உரிமையாளர் முரளி கைப்பற்றியிருக்கிறாராம். ’கத்தி’ 100 கோடி க்ளப்பில் இணைந்த நிலையில் தற்போது மேலும் விஜய் படங்களுக்கு சற்றே மவுசு ஏறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி