கிளிநொச்சியில் ஆறு இராணுவ சிப்பாய்கள் திடீர் மரணம்

கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது ஐந்து இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பயணித்த கடுகதி ரயிலுடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.