பிரணவம் பெருமை – பட்டினத்தார்
காற்றுடனே சேர்ந்து கனல் உருவைக் கண்டவழி
மாற்றி இனிப்பிறக்க வாராதே – ஏற்றபடி
ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை
நாடியிருப்போம் மனமே நாம்
பொருள் :
தனக்குளே சிகாரத்தையும் வகாரத்தையும் கூட்டி , அதன் பயனால் கீழ் பச்சைத் திரை மாற்றம் கண்டு , ஜீவன் மாற்றிப் பிறந்து – ஐம்புலன்களும் உலகத்தில் ஓடாமல் பிரணவத்தினுள் கலந்து நிற்போம் வா மனமே
இது துவிஜன் என்பர்
வெங்கடேஷ்