தற்போது காத்தான்குடியை அண்டியுள்ள மட்டக்களப்பு வாவியும் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.
இதன் விளைவாக ஆற்றங்கரைப் பகுதியிலுள்ள ஒரு சில குடும்பங்கள் தங்களது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து தமது உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதான் காரணமாக அவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதே இந்த ஆற்று பெருக்கெடுப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது மட்டக்களப்பு வாவியை அண்மித்து வாழும் மக்களுளை எச்சரிக்கையுடன் இருக்கும்படி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Filed under: காத்தான்குடி செய்திகள்