திரைப்பட தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்ய கோரி இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம்!

“புதிய திரைப்படங்களின் தலைப்புகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்” என்ற தங்களது நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்கே.செல்வமணி ஆகியோர் தலைமையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் வியாழக்கிழமை (28ஆம் தேதி) காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, தங்கள் கோரிக்கை மனுவை அவர்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் கில்டு ஆகிய மூன்று அமைப்புகளிலும் கொடுத்தார்கள். கோரிக்கை மனு விவரம்:

0a2a

 0a3v