ஸ்மார்ட்போன், டேப்லட்கள் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்

ஸ்மார்ட்போன்கள், டேப்லட்களை இரவில் அணைத்துவிட்டுத் தூ ங்கவில்லை என்றால் தூக்கம் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியி ல் தெரியவந்துள்ளது.  அமெரிக்க நாட்டின் வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்பிரையன் ஸோல்டோவ்ஸ்கி இது குறித்து கூறியிருப்பதாவது:-
 
“நாம் இருக்கும் சூழல் இரவா அல்லது பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவா கவே, .

மாலை செல்ல செல்ல புறச் சூழ லில் சிவப்பு நிறம் அதிகரிக்கிற து. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும் போது, ‘சூரியன் மறைந்துவிட்ட து, என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. எனவே, இ ரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்புநிற ஒளிதான் படவேண்டும்
இந்த செயல்பாட்டை ஸ்மார்ட்போன் கள், டேப்லட்கள் குழப்பத்தை ஏற்படுத் துகின்றன. அவற்றிலிருந்து வெளியே றும் நீல நிற ஒளியா னது தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தா ல், ‘இன்னும் இரவு வரவில்லை’ என்ற தவறான தகவலைத்தான் கண் செல்க ள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றா ல், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்திற்கு உரியது. ‘தூங்கியது போதும்’ என்று படுக்கையிலிருந்து நம்மை எழுப்பிவிடுவதற்கு தூண்டும்.
 
எனவே, நிம்மதியான ஆழ்ந்த உறக் கம் கிடைக்க வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன், டேப்லட்களை அ ணைத்துவிட்டுப் படுங்கள். இல்லா விட்டால் கண்ணில் படாதவகையி ல் தூரமாக வைத்துவிட்டாவது படு ங்கள்” என்று அந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
=>விக்னேஷ்வர்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.